Wednesday, September 15, 2010

இப்பவே கண்ணை கட்டுதே




என்ன சோதனை என்ன சோதனை. சாமிகளுக்கு கொஞ்சம் கஷ்டகலாம் தான் போலும் ? சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி


இதுங்க ரெண்டு சாமிக்கு சைடில் உட்கார்ந்து பேசுவது போதாது என்று பின்னாடி ஒண்ணு முதுகில் மைதானம் காட்டிக்கொண்டு போகின்றது பாருங்கள் !

ஒரு மனுஷன் எவ்வளவு நேரம் தான் எதையும் பார்க்காதது போல் பாசாங்கு செய்வது !

தில்லுமுல்லு படத்தில் நேர்முக தேர்வு வருபவர் - வேண்டாம் ரிஸ்க், கொஞ்சம் கஸ்டப்படும் என்று சொல்லுவது போல், வடிவேலு - "இப்பவே கண்ணை கட்டுதே" என்று சொல்லுவது போல்.

ஏதோ கையில் இந்த தடி இருந்ததால் பிழைத்தது !!


பதிவு செய்தவர்
http://tamizhkirukkan.blogspot.com/2010/04/blog-post_1795.ஹ்த்ம்ல்

No comments:

Post a Comment